உண்ணாவிரதம் – சில விளக்கங்கள்

அன்புள்ள சதீஷ் குமார், உங்களுடைய மறுப்புக்குச் சற்று விரிவாகவே பதில் சொல்ல விரும்புகிறேன். அநியாயத்துக்கு நீங்கள் காந்தி, வள்ளலார், ரிஷிகளையெல்லாம் உதவிக்கு அழைத்துவிட்டதால் எனக்கு வேறு வழியில்லாமல் போகிறது. துரதிருஷ்டவசமாக காந்தியையும் வள்ளலாரையும் ஓரளவு படித்துத் தொலைத்தவனானதால் இச்சங்கடம். அதற்குமுன் ஒரு சங்கதி. ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவிக்கவில்லை என்ற தொனியில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அப்படியா? தமிழில் வெளிவரும் அனைத்து நாளிதழ்களும் ‘ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம்’ என்று கொட்டை எழுத்தில் வெளியிட்டதெல்லாம் பொய்யா? இதை ஜீயரோ, … Continue reading உண்ணாவிரதம் – சில விளக்கங்கள்